sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

500 கிலோ பலாப்பழங்கள் அழிப்பு பண்ருட்டியில் அதிகாரிகள் அதிரடி

/

500 கிலோ பலாப்பழங்கள் அழிப்பு பண்ருட்டியில் அதிகாரிகள் அதிரடி

500 கிலோ பலாப்பழங்கள் அழிப்பு பண்ருட்டியில் அதிகாரிகள் அதிரடி

500 கிலோ பலாப்பழங்கள் அழிப்பு பண்ருட்டியில் அதிகாரிகள் அதிரடி


ADDED : ஜூன் 23, 2024 05:36 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டியில் பழக்கடைகளில் உணவுபாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பண்ருட்டி கடலூர் சாலை, கும்பகோணம் சாலை, காந்தி ரோடு, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்பிரமணியன், நல்லதம்பி, சந்திரசேகரன் சுந்தரமூர்த்தி ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தினர்.

இதில் பண்ருட்டி நகராட்சி சுகாதார அலுவலர் முருகேசன், மேற்பார்வையாளர் கொளஞ்சி கலந்து கொண்டனர். ஆய்வின்போது சுமார் 500 கிலோ கெட்டுப்போன பலாப்பழங்கள் பஸ் நிலையத்தில் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

ஹோட்டல்களில் ஆய்வு செய்து குளிர் பதன நிலையில் வைக்கப்பட்டிருந்த சிக்கன் கிரேவி 2 கிலோ, தடை செய்த பிளாஸ்டிக் 5 கிலோ பறிமுதல் செய்தனர். கெட்டுப்போன பழங்களை விற்ற நான்கு கடைகளுக்கும், இரண்டு ஹோட்டல்களுக்கும் தலா 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us