sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புறக்காவல் நிலையம்: எஸ்.பி., திறப்பு

/

புறக்காவல் நிலையம்: எஸ்.பி., திறப்பு

புறக்காவல் நிலையம்: எஸ்.பி., திறப்பு

புறக்காவல் நிலையம்: எஸ்.பி., திறப்பு


ADDED : செப் 17, 2024 06:30 AM

Google News

ADDED : செப் 17, 2024 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார் : மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது.

பண்ருட்டி டி.எஸ்.பி., ராஜா தலைமை தாங்கினார். வடலுார் சப் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வரவேற்றார். இன்ஸ்பெக்டர்கள் சுதாகார், ராஜதாமரை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எஸ்.பி., ராஜாராம் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி முருகன், துணைத் தலைவர் ஜோதி ராமலிங்கம், வள்ளலார் அறங்காவலர் குழு உறுப்பினர் கிஷோர், அன்பழகன், சரவணன், ஜெகதீசன், முல்லை உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us