sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

/

ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்


ADDED : ஜூலை 20, 2024 05:14 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய குழுக் சாதாரண கூட்டம் மன்ற அரங்கில் நடந்தது.

சேர்மன் கலையரசிகோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மேலாளர் லலிதா தீர்மானங்களை வாசித்தார்.

கவுன்சிலர் ராஜபாண்டியன் பேசுகையில், 'வழுதலம்பட்டு ஊராட்சி, வன்னியர்பாளையம் கிராமத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்' என்றார்.

கவுன்சிலர் பாலகிருஷ்ணன் பேசுகையில், 'புலியூர்காட்டுசாகை பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி தற்போது பயன்பாடின்றி சேதமடைந்தது உள்ளது. அதனை அப்புறப்படுத்த வேண்டும்' என்றார்.

கவுன்சிலர் தேவநாதன், கிருஷ்ணன்குப்பம் ஊராட்சி, கட்டியங்குப்பம் நடுத்தெரு பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டித் தர வேண்டும்' என்றார்.

தொடர்ந்து குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்பது உட்பட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us