sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தி.மு.க.,வினர் அமைதி ஊர்வலம்

/

தி.மு.க.,வினர் அமைதி ஊர்வலம்

தி.மு.க.,வினர் அமைதி ஊர்வலம்

தி.மு.க.,வினர் அமைதி ஊர்வலம்


ADDED : ஆக 08, 2024 12:46 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாநகர தி.மு.க., சார்பில், அண்ணா பாலத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, கட்சி அலுவலகத்தில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநகர செயலாளர்ராஜா தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அகஸ்டின்பிரபாகரன், பகுதி செயலாளர்கள் சலீம், இளையராஜா முன்னிலை வகித்தனர்.தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி, மேயர் சுந்தரி ராஜா கலந்து கொண்டனர். மாணவரணி பாலாஜி, வழக்கறிஞர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள்

பிரசன்னா, சங்கீதா செந்தில்முருகன், சங்கீதா, கவுன்சிலர்கள் பிரகாஷ், ஆராமுது,

சுதா, விஜயலட்சுமி, சுபாஷினி, செந்தில்குமாரி, சசிகலா, கிரேசி கலந்து கொண்டனர்.

அண்ணாகிராமம்


அண்ணாகிராமம் ஒன்றியம் பி.என்.பாளையம் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் கருணாநிதி படத்திற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில்கண்ணதாசன், சம்பத், கிளை செயலாளர் சிவபிரகாசம், உமாபதி, கிருபா , சங்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் எழில்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us