sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்

/

மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்

மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்

மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்


ADDED : ஆக 07, 2024 07:41 AM

Google News

ADDED : ஆக 07, 2024 07:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் வடிவேல் பத்தர் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார்; இவரது வீட்டின் மாடி படியில் நேற்று காலை மயில் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

இதைக்கண்டவிஜயகுமார் உடனடியாக கடலுார் புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மயிலை கைப்பற்றி, வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.இது குறித்து கடலுார் வனச்சரக அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர். இதனால்,அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us