sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விதிமுறை மீறிய லாரிகளுக்கு அபராதம்

/

விதிமுறை மீறிய லாரிகளுக்கு அபராதம்

விதிமுறை மீறிய லாரிகளுக்கு அபராதம்

விதிமுறை மீறிய லாரிகளுக்கு அபராதம்


ADDED : ஜூன் 14, 2024 06:45 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாநகராட்சியில் விதிமுறை மீறி வந்த இரண்டு லாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

கடலுார் மாநகராட்சி பாரதி சாலை வழியாக காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீசார் சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, ஜவான்பவன் சாலையில் இருந்து செம்மண்டலம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை 9:30 மணியளவில் விதிமுறை மீறி பாரதி சாலையில் இரண்டு சரக்கு லாரிகள் சென்றது. இதைக்கண்ட போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் இரண்டு லாரிகளையும் மடக்கி, வழக்கு பதிந்து தலா 3,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us