sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுட்டெரிக்கும் வெயிலால் கடலுார் மக்கள் அவதி

/

சுட்டெரிக்கும் வெயிலால் கடலுார் மக்கள் அவதி

சுட்டெரிக்கும் வெயிலால் கடலுார் மக்கள் அவதி

சுட்டெரிக்கும் வெயிலால் கடலுார் மக்கள் அவதி


ADDED : மே 30, 2024 05:21 AM

Google News

ADDED : மே 30, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் தொடர்ந்து, கோடை வெயில் 100 டிகிரிக்கு குறையாமல் சுட்டெரிப்பதால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கோடை வெயில் இந்து ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே சுட்டெரிக்க துவங்கியது. கடந்த 4ம் தேதி துவங்கி, கடந்த 28 ம் தேதியுடன் கத்திரி வெயில் தாங்க முடியாத அளவில் இருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் கோடை மழை பெய்ததால், வெப்பம் தனிந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதனிடையே, கோடை மழை முடிவுக்கு வந்ததால், கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்தில் வெயில் தாக்கம் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தொடர்ந்து, 103 டிகிரி பாரன்ஹீட் வரையில் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து வானிலையாளர் பாலமுருகன் கூறுகையில், இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை மழை அதிகளவு பெய்துள்ளது. சமீபத்தில் உருவான ரெமல் புயல், ஈரப்பதத்தை ஈர்த்து சென்றுள்ளது. அதனால் வெப்பம் அதிகரித்துள்ளது. அடுத்த மழை வரும் வரை வெப்பம் தொடரும் என, தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us