sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மக்கள் குறைதீர் கூட்டம்: 552 மனுக்கள் குவிந்தன

/

மக்கள் குறைதீர் கூட்டம்: 552 மனுக்கள் குவிந்தன

மக்கள் குறைதீர் கூட்டம்: 552 மனுக்கள் குவிந்தன

மக்கள் குறைதீர் கூட்டம்: 552 மனுக்கள் குவிந்தன


ADDED : ஆக 13, 2024 05:50 AM

Google News

ADDED : ஆக 13, 2024 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா மாற்றம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.

மொத்தம் 552 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், களஆய்வு செய்தும், துரித நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us