sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூட்டுறவு பணியாளர்கள் கூடுதல் செயலரிடம் மனு

/

கூட்டுறவு பணியாளர்கள் கூடுதல் செயலரிடம் மனு

கூட்டுறவு பணியாளர்கள் கூடுதல் செயலரிடம் மனு

கூட்டுறவு பணியாளர்கள் கூடுதல் செயலரிடம் மனு


ADDED : ஆக 11, 2024 05:33 AM

Google News

ADDED : ஆக 11, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : உணவு மற்றும் கூட்டுறவுத் துறை முதன்மை கூடுதல் செயலரிடம் அனைத்து மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பணியாளர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

நாகப்பட்டிணத்தில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை முதன்மை கூடுதல் செயலர் ராதாகிருஷ்ணனை அனைத்து மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சேகர், மாநில கவுரவத் தலைவர் ரவி, பொதுச் செயலாளர் முருகையன் மற்றும் நிர்வாகிகள் பலர் சந்தித்தனர்.

அப்போது, கூட்டுறவு ஒன்றிய பணியாளர்களின் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிர்வாகிகள் அளித்தனர்.






      Dinamalar
      Follow us