sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு

/

பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு

பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு

பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு


ADDED : ஜூலை 30, 2024 11:20 PM

Google News

ADDED : ஜூலை 30, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கடலுார் மாவட்ட மா.கம்யூ., செயலாளர் மாதவன் தலைமையில் கொடுத்துள்ள மனு;

லால்பேட்டை ஏரிக்கரை மெயின் ரோடு, சாவடியில் பத்துக்கும்மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் அரசு புறம்போக்கில் மூன்று தலைமுறையாக, 80 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். வீட்டு வரி ரசீது மற்றும் பொதுப்பணித்துறைக்கு வாடகை கட்டியுள்ளனர். இந்த இடம் நீர்த்தேக்கம் மற்றும் பொதுப்பணித்துறைக்கு இடையூறு இல்லாமல் இருக்கிறது. எனவே, அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கவும், ஒரே வீட்டில் மூன்று, நான்கு குடும்பமாக வசிப்பவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us