sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுற்றுலா பயணிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை

/

சுற்றுலா பயணிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை

சுற்றுலா பயணிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை

சுற்றுலா பயணிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை


ADDED : செப் 04, 2024 11:18 AM

Google News

ADDED : செப் 04, 2024 11:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டை கடற்கரை பகுதியில் இயற்கையான சூழல் உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகம் வருகின்றனர். வார விடுமுறை நாட்களானசனி, ஞாயிற்றுக் கிழமைகளில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில்குடும்பத்துடன் வந்து ஓய்வெடுப்பதும், கடலில் இறங்கி குளிப்பதுமாக உள்ளனர்.

கடலில் சுழல் அலை வந்து செல்வதால், அடிக்கடி உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் சென்னையை சேர்ந்த ஐ.டி., ஊழியர்கள் இங்கு வந்து குளித்தபோது, சுழல் அலையில் சிக்கி, இருவர் உயிரிழந்தனர்.

சாமியார்பேட்டை கடலில் அடிக்கடி நிகழும் உயிரிழப்புகளை தடுக்க, புதுச்சத்திரம் போலீசார் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதித்துள்ளனர். இது தொடர்பாக, அங்கு போலீசார், எச்சரிக்கை விளம்பர பேனர் வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us