sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயில் நிலையத்தில் போலீஸ் சோதனை

/

ரயில் நிலையத்தில் போலீஸ் சோதனை

ரயில் நிலையத்தில் போலீஸ் சோதனை

ரயில் நிலையத்தில் போலீஸ் சோதனை


ADDED : ஆக 15, 2024 05:19 AM

Google News

ADDED : ஆக 15, 2024 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று சிதம்பரம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

நாடு முழுவதும் இன்று 78 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதனையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிதம்பரம் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர்

இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில், சிதம்பரம் ரயில் நடை மேடை, தண்டவாள பகுதிகள், அருகில் உள்ள உப்பனாற்று பாலம், ரயில் பயணிகளின் உடைமைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள்,வாகன நிறுத்த ஸ்டேடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us