sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்விரோத தகராறு: ஒருவர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு: ஒருவர் மீது வழக்கு

முன்விரோத தகராறு: ஒருவர் மீது வழக்கு

முன்விரோத தகராறு: ஒருவர் மீது வழக்கு


ADDED : பிப் 26, 2025 05:01 AM

Google News

ADDED : பிப் 26, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு,: நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகள் சிவரஞ்சனி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி, வசந்தபிரியா ஆகியோருக்கும் இடையே முன்விரோத தகராறு உள்ளது.

இந்நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக சிவரஞ்சனி போலீசில் புகார் அளிக்க சென்றார். ஆத்திரமடைந்த ராஜலட்சுமி உறவினரான ராஜேந்திரன் மகன் சச்சின்ராஜ், ஜெய்சங்கரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களை திட்டி டைல்ஸ்களை சேதப்படுத்தினார்.

புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், சச்சின்ராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us