sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல்

/

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல்

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல்

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல்


ADDED : ஜூன் 10, 2024 01:08 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை : சிதம்பரம் கொத்தங்குடி முத்தையா நகர் ஆதிபரா சக்தி சித்தர் சக்தி பீட ஆண்டு விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

சக்திபீட தலைவர் கோபி தலைமை தாங்கி, 2 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை ரூ. 25,000 மற்றும் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டடத்தை சீரமைக்க ரூ.15,000 என, மொத்தம் ரூ.40,000 வழங்கினார்.

அருளானந்தம், பாலகுமார், அர்ச்சுனன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ஞானகுமார் வரவேற்றார். மத்திய பிரசாரக்குழு சுப்ரமணியன், முன்னாள் கூடுதல் செயலாளர் பார்த்தசாரதி, தெற்கு மண்டல செயலாளர் கண்ணன், தனமணிவாசகம், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், கோவிந்த், ராமு, அஞ்சம்மாள், லதா, பூமாதேவி, மஞ்சுளா, சுமதி, சாந்தி ராமலிங்கம், தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.

கார்த்திக்ராஜா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us