sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சமய சொற்பொழிவு நிகழ்ச்சி 

/

சமய சொற்பொழிவு நிகழ்ச்சி 

சமய சொற்பொழிவு நிகழ்ச்சி 

சமய சொற்பொழிவு நிகழ்ச்சி 


ADDED : மார் 10, 2025 12:20 AM

Google News

ADDED : மார் 10, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி; திருவருள் இறைப்பணி மன்றம் சார்பில் மாசி மாத சமய சொற்பொழிவு நிகழ்ச்சி புவனகிரி சாமுண்டீசுவரி அம்மன் கோவிலில் நடந்தது.

திருவருள் இறைப்பணி மன்றம் மாதம் தோறும் சமய சொற்பொாழிவு நிகழ்ச்சி நடத்தி வருகிறது. இம்மாத நிகழ்ச்சி புவனகிரி சாமுண்டீசுவரி அம்மன் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது.

இதில் 63 நாயன்மார்களில் ஒருவரான முனையடுவார்நாயனார் குறித்து உலகநாதன் பேசினார். ஏராளமானோர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை திருவருள் இறைப்பணி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us