sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுழற்சி முறையில் ரேஷன் பொருட்கள் வழங்க கோரிக்கை

/

சுழற்சி முறையில் ரேஷன் பொருட்கள் வழங்க கோரிக்கை

சுழற்சி முறையில் ரேஷன் பொருட்கள் வழங்க கோரிக்கை

சுழற்சி முறையில் ரேஷன் பொருட்கள் வழங்க கோரிக்கை


ADDED : ஜூலை 14, 2024 11:23 PM

Google News

ADDED : ஜூலை 14, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அதிக எண்ணிக்கையில் கார்டுதாரர்கள் உள்ளதால் ரேஷன் பொருட்கள் வாங்க காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கெங்கைகொண்டான் பேரூராட்சியில் உள்ள ரேஷன் கடையில் 1,000 க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு போதிய இடவசதியின்றி ரேஷன் கடை இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

ரேஷன் கார்டுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் முதியவர்கள், வயதானவர்கள், பெண்கள் வெகு நேரம் காத்திருந்து ரேஷன் பொருட்களை வாங்கி செல்லும் நிலை உள்ளது.

எனவே கெங்கைகொண்டான் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்க காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்கவும், ரேஷன் பொருட்கள் சூழற்சி முறையில் தினசரி 100 பேருக்கு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us