sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை

/

டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை

டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை

டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை


ADDED : மே 20, 2024 05:37 AM

Google News

ADDED : மே 20, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி, : புவனகிரியில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க, சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெங்கு காய்சல் அறிகுறியால் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு, பொதுமக்களுக்கு வரும் முன் காப்பதற்கான ஆலோசனை வழங்கி வருகின்றனர். புவனகிரி பகுதியில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் தென்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதனால் புவனகிரி பகுதியில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, இப்பகுதியில் சுகாதாரத் துறையினர், டெங்கு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us