sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்; மந்தாரக்குப்பத்தில் திக். திக்..

/

அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்; மந்தாரக்குப்பத்தில் திக். திக்..

அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்; மந்தாரக்குப்பத்தில் திக். திக்..

அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்; மந்தாரக்குப்பத்தில் திக். திக்..


ADDED : மார் 10, 2025 06:55 AM

Google News

ADDED : மார் 10, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் பகுதிகளில் அதிகரிக்கும் சாலை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலுார் - சேலம் இடையிலான தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், மந்தாரக்குப்பம் கடைவீதி பகுதியில் ஏராளமான குறுக்கு சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் நெடுஞ்சாலையில் புகும்போது விபத்தில் சிக்கி வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. சாலை விரிவாக்கத்திற்கு பிறகு கடந்த 4 ஆண்டுகளாக தினசரி நடக்கும் விபத்துக்களால் ஏராளமான மக்கள் படுகாயம் அடைந்தும், சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

விபத்துக்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலை கடை வீதியில் சாலை அருகே கயிறு அமைத்து அதைத் தாண்டி வாகனங்களை நிறுத்தக்கூடாது, ரிப்ளக்டிங் ஸ்டிக்கர் ஒட்டுவது மட்டும் இன்றி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us