sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.50 லட்சம் பறிமுதல்

/

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.50 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.50 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.50 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 17, 2024 11:35 PM

Google News

ADDED : ஏப் 17, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மினி லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.2.50 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விருத்தாசலம் சட்டசபை தொகுதி இருப்பு பகுதியில், நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், மினி லாரியை ஓட்டி வந்த பேர்பெரியான்குப்பம் கிராமத்தைசேர்ந்த சிவக்குமாரிடம் ஆவணங்கள் இன்றி ரூ.2.50 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்துபணத்தை பறிமுதல் செய்து, விருத்தாசலம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சையத் மெஹ்மூதிடம், அதிகாரிகள்ஒப்படைத்தனர்.

கைப்பற்றப்பட்ட ரூ.2.50 லட்சம் பணம் விருத்தாசலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து மினிலாரி டிரைவர் சிவகுமாரிடம் வருவாய்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us