sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கும்பாபிஷேகம் நடத்த ஆர்.டி.ஓ., தடை

/

கும்பாபிஷேகம் நடத்த ஆர்.டி.ஓ., தடை

கும்பாபிஷேகம் நடத்த ஆர்.டி.ஓ., தடை

கும்பாபிஷேகம் நடத்த ஆர்.டி.ஓ., தடை


ADDED : ஏப் 20, 2024 05:22 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : கும்பாபிஷேகம் நடத்த ஆர்.டி.ஓ.,தடை விதித்ததால் நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கவில்லை.

நெல்லிக்குப்பம் அடுத்த நத்தம் ஊராட்சியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் செய்வதில் ஊராட்சி தலைவர் நவீன்குமார்,த.வா.க.நிர்வாகி ராஜ் கோஷ்டியினருக்கு இடையே பிரச்னை இருந்தது.இந்நிலையில் ஊர் மக்கள் இணைந்து திருப்பணிகளை முடித்து 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

ஆர்.டி.ஓ.அபிநயா பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கும்பாபிஷேகம் நடத்த தடை விதித்தார்.இதனால் தேர்தலை புறக்கணிப்பதாக பக்தர்கள் அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி..பழனி பேச்சுவார்த்தை நடத்தி இன்று 20 ஆம் தேதி சமாதானம் கூட்டம் நடத்தி நல்ல முடிவு எடுக்கலாம் என கூறியதால் தேர்தலில் ஓட்டுப்போட்டனர்.

ஆனால் தடை இருப்பதால் நேற்று துவங்க வேண்டிய யாகசாலை பூஜைகள் துவங்காததால் பக்தர்கள் அதிருப்பதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us