sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்தியவர் கைது

/

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது


ADDED : ஆக 11, 2024 06:50 AM

Google News

ADDED : ஆக 11, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம், : பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது சத்தியவாடி வெள்ளாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம், 48, என்பவரை கைது செய்தனர். மாட்டுவண்டியை பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us