sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சந்தன மரம் வெட்டி திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

/

சந்தன மரம் வெட்டி திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

சந்தன மரம் வெட்டி திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

சந்தன மரம் வெட்டி திருட்டு மர்ம நபர்களுக்கு வலை


ADDED : ஏப் 22, 2024 05:57 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே தனியார் நிலத்தில் பயிரிடப்பட்ட சந்தன மரங்கள் வெட்டிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெண்ணாடம் அடுத்த பெ.பூவனுாரைச் சேர்ந்தவர் பழனிவேல், 45. விவசாயி. இவர் அதேப் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சந்தன மரம் பயிரிட்டு கண்காணித்து வந்துள்ளார். கடந்த 19ம் தேதி காலை வயலுக்கு சென்று பார்த்தபோது 7 சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி, திருடிச் சென்றது தெரிந்தது.

இது குறித்து பழனிவேல் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, சந்தன மரங்களை வெட்டி எடுத்துச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us