sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

/

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்


ADDED : ஜூலை 23, 2024 12:06 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

கடலுார், முதுநகரில் பிரசித்திப் பெற்ற ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தை முன்னிட்டு நாளை 24ம் தேதி மாலை 5:00 மணிக்கு விநாயகர் பூஜை, 25ம் தேதி காலை 7:30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.

தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் இரவு வீதியுலா நடக்கிறது. 9ம் நாள் உற்சவமான வரும் 2ம் தேதி காலை செடல் உற்சவம், இரவு ரத உற்சவம் நடக்கிறது. 4ம் தேதி காலை 7:00 மணிக்கு திருத்தேர் உற்சவம், இரவு 7:00 மணிக்கு தெப்பல் உற்சவம் நடக்கிறது. 5ம் தேதி இரவு 7:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், 6ம் தேதி இரவு 7:00 மணிக்கு விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us