sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா விற்பனை: 4 வாலிபர்கள் கைது

/

கஞ்சா விற்பனை: 4 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனை: 4 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனை: 4 வாலிபர்கள் கைது

1


ADDED : ஜூன் 15, 2024 04:59 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 04:59 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: நெய்வேலி அடுத்த வடக்குமேலுாரில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப் இன்ஸ்பெக்டர்கள் டைமன் துரை, செல்வகுமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் வடக்கு மேலுாரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, செட்டிகுளம் தைலமர தோப்பில் இருந்து ஓடிய 4 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அதில், நெய்வேலி பி 2 பிளாக் மாற்று குடியிருப்பை சேர்ந்த அண்ணாதுரை மகன் ரவிக்குமார்,21; மணி மகன் பிரகாஷ்,19; முருகன் மகன் பிரதீப்ராஜ்,19; கணேசன் மகன் அறிவழகன்,18; என்பதும், இவர்கள் தைலமர தோப்பில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பது தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us