sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூழாங்கற்கள் கடத்தல்: லாரி பறிமுதல்

/

கூழாங்கற்கள் கடத்தல்: லாரி பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்தல்: லாரி பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்தல்: லாரி பறிமுதல்


ADDED : மே 18, 2024 06:05 AM

Google News

ADDED : மே 18, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அருகே கூழாங்கற்கள் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை, சுரங்கத்துறை அதிகாரி மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் ராமஜெயம் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது, மங்கலம்பேட்டை புறவழிச்சாலையில், கர்னத்தம் வழியாக வந்த டிப்பர் லாரியை (டிஎன்40 - எக்ஸ்5666) மடக்கி சோதனை செய்தனர்.

அதில், கூழாற்கற்களை கடத்திச் சென்றது தெரிய வந்தது. டிரைவர் தப்பி யோடிய நிலையில், லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், மங்கலம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப் பதிந்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகிறார்.






      Dinamalar
      Follow us