sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாசன வாய்க்காலில் கோவில் கட்டும் பணி தடுத்து நிறுத்தம்

/

பாசன வாய்க்காலில் கோவில் கட்டும் பணி தடுத்து நிறுத்தம்

பாசன வாய்க்காலில் கோவில் கட்டும் பணி தடுத்து நிறுத்தம்

பாசன வாய்க்காலில் கோவில் கட்டும் பணி தடுத்து நிறுத்தம்


ADDED : செப் 18, 2024 04:44 AM

Google News

ADDED : செப் 18, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு கிளாங்காடு பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கோவில் கட்டும் பணியை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றிலிருந்து பாசனம் பெறும் கிளாங்காடு பாசன வாய்க்கால் எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாய நிலங்கள் மத்தியில் செல்கிறது. இந்த வாய்க்காலை கிளாங்காட்டை சேர்ந்த நபர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தி சமன்செய்தார். அந்த இடத்தில் விநாயகர் கோவில் கட்டுவதற்காக பூஜை போடும் பணி நடந்தது. தகவலறிந்த சேத்தியாத்தோப்பு வெள்ளாறு பாசனப்பிரிவு உதவி பொறியாளர் படைக்காத்தான் மற்றும் லட்சுமணன், எழிலரசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தடுத்து நிறுத்தினர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தனர்.






      Dinamalar
      Follow us