sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலில் மூழ்கி மாணவர் பலி

/

கடலில் மூழ்கி மாணவர் பலி

கடலில் மூழ்கி மாணவர் பலி

கடலில் மூழ்கி மாணவர் பலி


ADDED : மார் 04, 2025 07:04 AM

Google News

ADDED : மார் 04, 2025 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் துறைமுகம் கடலில் மூழ்கிய பள்ளி மாணவரை போலீசார் சடலமாக மீட்டனர்.

கடலுார், முதுநகரைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் கிேஷார் (எ) வெங்கடேசன்,15; தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சிங்காரத்தோப்பு கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். சக மாணவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிேஷாரை தேடி வந்தனர்.

நேற்று காலை கிேஷார் உடல் துறைமுகம் உப்பனாற்றில் கரை ஒதுங்கியது.

துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us