sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மயங்கி விழுந்த மாணவி தேர்வு அறையில் பரபரப்பு

/

மயங்கி விழுந்த மாணவி தேர்வு அறையில் பரபரப்பு

மயங்கி விழுந்த மாணவி தேர்வு அறையில் பரபரப்பு

மயங்கி விழுந்த மாணவி தேர்வு அறையில் பரபரப்பு


ADDED : மார் 07, 2025 07:05 AM

Google News

ADDED : மார் 07, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி அரசு பள்ளி யில் தேர்வு எழுதிய பிளஸ்2 மாணவி, மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு நேற்று நடந்தது. இங்கு, கிருஷ்ணாபுரம் அரசு பள்ளி மாணவி நதியா என்பவர் தேர்வு எழுதினார்.

தேர்வு முடிந்த நிலையில், பகல் 1:15 மணிக்கு தேர்வு அறையில் மயங்கி விழுந்தார். அந்த மாணவியை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் தேர்வு அறையில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us