sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவர் காவல் படை திட்டம் அரசுப் பள்ளியில் துவக்கம்

/

மாணவர் காவல் படை திட்டம் அரசுப் பள்ளியில் துவக்கம்

மாணவர் காவல் படை திட்டம் அரசுப் பள்ளியில் துவக்கம்

மாணவர் காவல் படை திட்டம் அரசுப் பள்ளியில் துவக்கம்


ADDED : ஜூலை 06, 2024 04:52 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அடுத்த மேற்கு ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 'மாணவர் காவல் படை' துவக்க விழா நடந்தது.

பள்ளித் தலைமை ஆசிரியர் எல்லப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் கணபதி கலந்து கொண்டு, 'போதை பழக்கத்தால் சமுதாயம் எப்படி சீரழிகிறது என்பது குறித்தும், அதனை எவ்வாறு தடுப்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

விழாவை மாணவர் காவல் படை ஒருங்கிணைப்பாளர் பிரதீப் தொகுத்து வழங்கினார். விழாவில், ஆசிரியர்கள் ஜெயஸ்ரீ, மணிமாறன், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us