sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவி மாயம்: போலீசில் புகார்

/

மாணவி மாயம்: போலீசில் புகார்

மாணவி மாயம்: போலீசில் புகார்

மாணவி மாயம்: போலீசில் புகார்


ADDED : மே 12, 2024 05:38 AM

Google News

ADDED : மே 12, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே கல்லுாரி மாணவியை காணவில்லை என, அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டையை சேர்ந்தவர் சுந்தர்ராஜ், 50; இவரது மகள் திருஷாலினி, 17; விழுப்புரம் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியில் சென்றவரை காணவில்லை. புதுப்பேட்டை போலீசில் சுந்தர்ராஜ் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us