sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கிள்ளையில் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

/

கிள்ளையில் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

கிள்ளையில் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

கிள்ளையில் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஏப் 06, 2024 05:49 AM

Google News

ADDED : ஏப் 06, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: கிள்ளையில், நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்க உள்ளதையொட்டி, நுாறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நுாறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, கிள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தை, செயல் அலுவலர் மருது பாண்டியன் துவக்கி வைத்தார்.

ஊர்வலம், முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வந்தடைந்தது.






      Dinamalar
      Follow us