sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் திடீர் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

/

கடலுாரில் திடீர் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

கடலுாரில் திடீர் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

கடலுாரில் திடீர் மழை விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : ஜூன் 06, 2024 02:48 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் நேற்று மாலை இடியுடன் கூடிய திடீர் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து இருந்தது. ஆனால், கடலுாரில் நேற்று காலையில் இருந்து கடும் வெயில் அடித்தது. கடுமையான வெப்பத்தால் மக்கள் அவதியடைந்தனர். பிற்பகல் வெயில் குறைந்து கருமேக கூட்டம் சேர்ந்தது.

மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. சற்று நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us