sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கரும்பில் நோய் தாக்குதல் அலுவலர்கள் ஆலோசனை

/

கரும்பில் நோய் தாக்குதல் அலுவலர்கள் ஆலோசனை

கரும்பில் நோய் தாக்குதல் அலுவலர்கள் ஆலோசனை

கரும்பில் நோய் தாக்குதல் அலுவலர்கள் ஆலோசனை


ADDED : ஜூலை 10, 2024 04:24 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுபாக்கம்: சிறுபாக்கம் பகுதிகளில் சாகுபடி செய்த கரும்பு பயிரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் அலுவலர்கள ஆலோசனை வழங்கினர்.

சிறுபாக்கம் பகுதியில் சாகுபடி செய்த கரும்பு பயிரில் நுனி குறுத்து அழுகல் (பொக்க போயிங் நோய்) தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மங்களூர் வேளாண்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி, கச்சிமயிலூரில் விவசாயிகள் நோய் தாக்குதல் தடுக்கும் வழிமுறைகள், பூச்சி மருந்துகள் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதில் விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய நோயியல் துறை இணை பேராசிரியர் ரவிச்சந்திரன், நெமடாலஜி இணை பேராசிரியர்கள் ஜெயக்குமார், அக்ராநமி உதவி பேராசிரியர் வீரமணி, மங்களூர் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கீர்த்தனா, உதவி வேளாண்மை அலுவலர் கணேஷ்பாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us