sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிச்சாவரத்தில் கோடைக்கால முகாம்: பள்ளி மாணவர்கள் 100 பேர் பங்கேற்பு

/

பிச்சாவரத்தில் கோடைக்கால முகாம்: பள்ளி மாணவர்கள் 100 பேர் பங்கேற்பு

பிச்சாவரத்தில் கோடைக்கால முகாம்: பள்ளி மாணவர்கள் 100 பேர் பங்கேற்பு

பிச்சாவரத்தில் கோடைக்கால முகாம்: பள்ளி மாணவர்கள் 100 பேர் பங்கேற்பு


ADDED : ஏப் 26, 2024 11:36 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: பிச்சாவரத்தில், கடலுார் வனக்கோட்டம் சார்பில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தின் ஒரு நாள் கோடை கால முகாம் நடந்தது.

மாவட்ட வன அலுவலர் குருசாமி தலைமை தாங்கி துவக்கி வைத்து, காலநிலை மாற்றம் மற்றும் அதனைத் தவிர்க்கும் முறைகள் குறித்தும் விளக்கினார். வனச்சரகர் இக்பால் வரவேற்றார்.

முகாமில், கடலுார் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் 100 பேர் பங்கேற்றனர். அவர்களை படகில் அழைத்துச் செல்லப்பட்டு பிச்சாவரம் மாங்குரோவ்ஸ் காடுகளைச் சுற்றிக் காண்பித்து, அதன் சிறப்புகள் குறித்தும், ஆலிவ் ரெட்லி கடல் ஆமையின் பாதுகாப்பு பற்றி குரும் படம் மூலம் விளக்கப்பட்டது.

முகாமில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக கடல்வாழ் உயிரின உயராய்வு மைய புல முதல்வர் அனந்தராமன், கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குனர் கலைச்செல்வன், மாவட்ட வட்டார கல்வி அலுவலர் இளஞ்செழியன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us