sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருள் வழங்கல்

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருள் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருள் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருள் வழங்கல்


ADDED : ஜூன் 30, 2024 05:31 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார், : வடலுார் அருகே கொளக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடலூர் மாவட்ட எடப்பாடியார் மக்கள் நல பேரவை சார்பில் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பார்த்திபன் மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்களை வழங்கினார்.

மாவட்டத் துணைச் செயலாளர் ரகோத்தமன், ராமு, ராஜபூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us