sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இளம்பெண் தற்கொலை

/

இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை


ADDED : ஜூன் 25, 2024 06:07 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே கணவரிடம் ஏற்பட்ட தகராறில் மனைவி துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சேத்தியாத்தோப்பு அடுத்த மேல்வளையமாதேவியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி, 33; திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

சந்தோஷ்குமார் வேலைக்கு செல்லாமல், குடித்துவிட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி நேற்று முன்தினம் இரவு வீட்டு படுக்கை அறையில் மின் விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முத்துலட்சமிக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆகி இருப்பதால், ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகிறார்.






      Dinamalar
      Follow us