நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு,சி.என்.பாளையம் சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.
நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர்,சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர்,மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் ஆகிய கோவில்களில் நேற்று இரவு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.
பூஜையை முன்னிட்டு நேற்று இரவு 7:00 மணிக்கு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது.பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை வழிபட்டனர்.