sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குரங்குகள் அட்டகாசம் பக்தர்கள் கடும் அவதி

/

குரங்குகள் அட்டகாசம் பக்தர்கள் கடும் அவதி

குரங்குகள் அட்டகாசம் பக்தர்கள் கடும் அவதி

குரங்குகள் அட்டகாசம் பக்தர்கள் கடும் அவதி


ADDED : ஏப் 25, 2024 11:57 PM

Google News

ADDED : ஏப் 25, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: கோவில்களில் அட்டகாசம் செய்யும் குரங்குகளால் பக்தர்கள் கடும் அவதியடைகின்றனர்.

விருத்தாசலத்தில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில்கள் உள்ளன.இங்கு தினசரி நுாற்றுக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

அவர்கள் பூஜைக்கு கொண்டு வரும் பழங்கள், பூக்களை குரங்குகள் வலுக்கட்டாயமாக பறித்து, தின்றும், அழித்தும் நாசம் செய்கின்றன. சுவாமி சிலைகள் மீதுள்ள வஸ்திரங்களை கிழித்து வீசுகின்றன.

மேலும் கோவிலுக்கு வரும் குழந்தைகளிடம் இருந்து உணவுப் பொருட்களை பிடுங்கி சாப்பிடுவதால், பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். மன அமைதி தேடி வரும் பக்தர்களுக்கு குரங்குகள் அட்டகாசம் பெரும் மன உளைச்சலை தருகிறது.

எனவே, விருத்தாசலம் நகரில் சுற்றித்திரியும் குரங்குகளைப் பிடித்து, பாதுகாப்பாக வனப்பகுதியில் விட வனத்துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us