sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

/

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : ஏப் 28, 2024 05:21 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து கொலைமிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு அடுத்த எஸ்.புதுக்குப்பத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்,55; இவருடன் வடக்கு அப்பியம்பேட்டையை சேர்ந்த மோகன், 45; பாலகுமார் ஆகியோர் எஸ்.புதுக்குப்பம் பால்வாடி அருகே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மோகன் ராதாகிருஷ்ணனிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார்.

ஆத்திரமடைந்த மோகன், ராதாகிருஷ்ணனை ஆபாசமாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். படு காயமடைந்த ராதாகிருஷ்ணன் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து மோகனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us