sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தான் வரைந்த ஓவியத்தை ஸ்டாலினிடம் வழங்கிய மாணவர்

/

தான் வரைந்த ஓவியத்தை ஸ்டாலினிடம் வழங்கிய மாணவர்

தான் வரைந்த ஓவியத்தை ஸ்டாலினிடம் வழங்கிய மாணவர்

தான் வரைந்த ஓவியத்தை ஸ்டாலினிடம் வழங்கிய மாணவர்


ADDED : பிப் 23, 2025 05:32 AM

Google News

ADDED : பிப் 23, 2025 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிப்பவர் கோகுல்நாத். ஓவியம் வரைவதில் ஆர்வமாக இருந்தார்.

பல்வேறு ஓவிய போட்டி களில் பரிசு பெற்றுள்ளார். இவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை வரைந்தார்.

அதை நேற்று முன்தினம் கடலூர் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கினார். இதை பார்த்த ஸ்டாலின் மகிழ்ச்சி அடைந்து அந்த படத்தில் மாணவன் கோகுல்நாத்தை கையெழுத்திட கூறி பெற்றுக்கொண்டார்.

தலைமையாசிரியர் தேவனாதன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர் கோகுல்நாத்தை பாராட்டினர்.






      Dinamalar
      Follow us