sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பூட்டை உடைத்து 4 சவரன் நகை திருட்டு

/

பூட்டை உடைத்து 4 சவரன் நகை திருட்டு

பூட்டை உடைத்து 4 சவரன் நகை திருட்டு

பூட்டை உடைத்து 4 சவரன் நகை திருட்டு


ADDED : ஆக 07, 2024 06:16 AM

Google News

ADDED : ஆக 07, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த சூரக்குப்பத்தை சேர்ந்தவர் முத்துராமன் மனைவி ரேவதி,80: இவர், ஒரு மாதத்திற்கு முன் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம்வீட்டின் கதவு உடைந்திருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர், ரேவதிக்குபோனில் தகவல் தெரிவித்தனர்.

அவர் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 4 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.

இதுகுறித்து ரேவதி அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us