/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆதிபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம்
/
ஆதிபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம்
ADDED : மார் 23, 2024 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இக்கோவில் பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை மற்றும் வீதியுலா நடந்தது.
நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், திருக்கல்யாணமும் நடந்தது.

