sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கைதி தப்பியோடிய சம்பவத்தில் சிறை காவலர்கள் மூவர் சஸ்பெண்ட்

/

கைதி தப்பியோடிய சம்பவத்தில் சிறை காவலர்கள் மூவர் சஸ்பெண்ட்

கைதி தப்பியோடிய சம்பவத்தில் சிறை காவலர்கள் மூவர் சஸ்பெண்ட்

கைதி தப்பியோடிய சம்பவத்தில் சிறை காவலர்கள் மூவர் சஸ்பெண்ட்


ADDED : மார் 27, 2024 07:28 AM

Google News

ADDED : மார் 27, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் சந்தமேட்டை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி, 49; எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை வழக்கில், 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற இவர், கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு கடந்த 22ம் தேதி நெஞ்சு வலி ஏற்படவே கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவர் நேற்று முன்தினம் சிறைக்காவலர்கள் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்றார்.

அதனைத் தொடர்ந்து பாதுகாப்பில் அஜாக்கரதையாக இருந்த சிறை காவலர்கள் கதிர்வேல், பிரபாகரன், கோவர்த்தன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us