sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

'நாளை குரூப்- 2 தேர்வு 8:30க்குள் வரவேண்டும்'

/

'நாளை குரூப்- 2 தேர்வு 8:30க்குள் வரவேண்டும்'

'நாளை குரூப்- 2 தேர்வு 8:30க்குள் வரவேண்டும்'

'நாளை குரூப்- 2 தேர்வு 8:30க்குள் வரவேண்டும்'


ADDED : செப் 13, 2024 06:56 AM

Google News

ADDED : செப் 13, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில், நாளை (14ம் தேதி) நடக்கும், குரூப் 2 தேர்வுக்கு, 8:30 மணிக்கு தேர்வு அறைக்கு வர வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்டத்தில், நாளை (14 ம் தேதி) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி II மற்றும் IIஏஅடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. காலை 9:30 மணி முதல் 12.:30 வரையில் நடத்தப்படுகிறது. தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு வர வேண்டும். 9:00 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு (ஹால்டிக்கெட்) ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், பான் எண் வாக்காளர் அடையாள அட்டையின் அசல் (அல்லது) நகல் ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றின் நகல் உடன் தேர்வுக் கூடத்திற்கு கொண்டுவர வேண்டும் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்திக்குறி்ப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us