sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூழாங்கற்கள் கடத்தல்; டிப்பர் லாரி பறிமுதல்

/

கூழாங்கற்கள் கடத்தல்; டிப்பர் லாரி பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்தல்; டிப்பர் லாரி பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்தல்; டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : செப் 06, 2024 12:34 AM

Google News

ADDED : செப் 06, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் வழியாக கூழாங்கற்கள் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை சுரங்கத்துறை உதவி இயக்குனர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

விருத்தாசலம் அடுத்த ஆலடி, பாலக்கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து கூழாங்கற்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, ஆலடி முகப்பு சாலை வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, டிரைவர் தப்பியோடினார். தொடர்ந்து, 5 யூனிட் கூழாங்கற்களுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக உதவி இயக்குனர் ரமேஷ்குமார் புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us