sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சூதாடிய இருவர் கைது

/

சூதாடிய இருவர் கைது

சூதாடிய இருவர் கைது

சூதாடிய இருவர் கைது


ADDED : ஏப் 16, 2024 10:54 PM

Google News

ADDED : ஏப் 16, 2024 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு,- நடுவீரப்பட்டு சப் இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கொடுக்கன்பாளையம் - மலையடிக்குப்பம் செல்லும் சாலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே மலையடிக்குப்பம் சிலம்பரசன், புஷ்பராஜ், கணேசமூர்த்தி, வெள்ளக்கரை காலனி திருமூர்த்தி, செல்வநாதன், வாண்டராசன்குப்பம் புகழ், பாலுார் பிரபு, பத்திரக்கோட்டை வசந்த் ஆகிய 8 பேரும் காசு வைத்து சூதாடினர்.

நடுவீரப்பட்டு போலீசார் சிலம்பரசன், 34; திருமூர்த்தி, 38; இருவரையும் கைது செய்தனர். தப்பியோடிய மற்ற 6 பேரை வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us