sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாராயம் பதுக்கிய இருவர் கைது

/

சாராயம் பதுக்கிய இருவர் கைது

சாராயம் பதுக்கிய இருவர் கைது

சாராயம் பதுக்கிய இருவர் கைது


ADDED : ஆக 24, 2024 06:27 AM

Google News

ADDED : ஆக 24, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே புதுச்சேரி சாராயம் பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒதியடிக்குப்பம் கிழக்கு தெரு முருகன்,34, அன்புதாசன்,50; இருவரும் வீட்டில் புதுச்சேரி சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்து,

நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, முருகன்,அன்புதாசன் இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us