sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா பதுக்கிய இருவர் கைது

/

கஞ்சா பதுக்கிய இருவர் கைது

கஞ்சா பதுக்கிய இருவர் கைது

கஞ்சா பதுக்கிய இருவர் கைது


ADDED : மார் 15, 2025 12:53 AM

Google News

ADDED : மார் 15, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; மங்கலம்பேட்டை அருகே ஜாமினில் வெளிவந்த வாலிபர் உட்பட கஞ்சா பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் நாச்சியார்பேட்டை இளங்கோவன் மகன் சத்யகுமார், 21; கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைதான, இவர், ஜாமினில் வந்தார். பள்ளிப்பட்டு உறவினர் வீட்டில் இருந்த இவரை பார்க்க, நண்பரான எம்.பரூர் விஜயகுமார் மகன் கபிலன், 21; என்பவர் நேற்று சென்றிருந்தார்.

இவர்களிடம் கஞ்சா இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மங்கலம்பேட்டை போலீசார் இருவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அதில், 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்த சத்ய குமார், கபிலனை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us