sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கிண்டல் செய்த இருவர் கைது

/

கிண்டல் செய்த இருவர் கைது

கிண்டல் செய்த இருவர் கைது

கிண்டல் செய்த இருவர் கைது


ADDED : மே 15, 2024 11:16 PM

Google News

ADDED : மே 15, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் இளம்பெண்களை கிண்டல் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு காலனி புதுமனை பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ், 44; இவரது இரண்டு மகள்களும் நடுவீரப்பட்டில் உள்ள கடையில் வேலை செய்து விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது நடுவீரப்பட்டு காலனி ஓடை அருகே வரும் போது விலங்கல்பட்டை சேர்ந்த பாலசுந்தரம்,39; மணிகண்டன்,33; ஆகிய இருவரும் ராமதாஸ் மகள்ளை ஆபாசமாக பேசி கிண்டல் செய்தனர்.

இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் ராமதாஸ் கொடுத்த புகாரின் பேரில் பாலசுந்தரம், மணிகண்டன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us