sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வேப்பூர் அருகே பரபரப்பு

/

அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வேப்பூர் அருகே பரபரப்பு

அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வேப்பூர் அருகே பரபரப்பு

அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வேப்பூர் அருகே பரபரப்பு


ADDED : ஜூலை 07, 2024 04:05 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்: வேப்பூர் அருகே அனுமதியின்றி அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

வேப்பூர் அடுத்த என்.நாரையூர் ஊராட்சிக்குள் நுழையும் இடத்தில் அனுமதியின்றி அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டிருப்பதாக வேப்பூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அங்கு, 5 அடி உயரத்தில் கான்கிரீட்டால் அம்பேத்கர் சிலையை நேற்று முன்தினம் இரவு அனுமதியின்றி திறக்கப்பட்டிருப்பது தெரிந்தது. மேலும், சிலையை நிறுவிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us